

வேற வழி ..... 3வது கருத்து எனக்கும் பிடிக்கவில்லை அதுவும் இறுதி ஆரோக்யமான ஜனநாயகம் இல்லை......
Cauvery ain't just a river in India.
சரி என்ன விஷயம் எனில்.... இன்று அதிகாலை எனக்கு ஒரு பயங்கர கனவு... சாரு நிவேதிதா ராவணனாகவும், ஜெயமோகன் தலைமை அமைச்சர் மகோதகன் ஆகவும் இசைஞானி இளையராஜா வீணை கொடியுடைய வேந்தன் என பாடிக்கொண்டு இருக்கிறார் ராவண சபையில்.. இங்கு நான் பதிவது இலக்கிய pulp அல்லது pipmஒ இல்லை.. சரி இது ராமாயணம் ஆயிற்றா, ராமன் எங்கே என பார்த்தால், அவர் வாணர (திராவிட கழகத்தினர் மன்னிப்பாராக) சேனையுடன் வருகிறார் அதற்குள் தூக்கம் களைந்து விடுகிறது...
அடுத்த கனவில் ராமனாக ஜெயமோகன் ராவணனாக சாரு: இராவணன் புத்தக வெளியீடு விழாவில் பிசியாக இருக்க ராமன் அம்பு எய்த அன்றைய போர் முடிகிறது.. இராவணன் சொல்கிறான் " இன்று போய் நாளை வா " (தலைகீழ் ராமாயணம்)
இந்த அதி பயங்கர கனவுக்கு யாரும் பின்னூட்டம் இட்டு விளக்கலாம், தக்க சன்மானம் வழங்கப்படும்...
(பின்குறிப்பு: நாங்கெல்லாம் விடிய விடிய ராமயணம் கேட்போம்ல)....
வெகு சனங்களின் மனநிலை:
போன்ற சராசரி காரணங்கள்....
நான் இன படுகொலையை ஆதரிக்கவில்லை.. இது இரண்டாம் உலக போருக்கு பின் நடந்த மிக பெரிய படு கொலை.
இந்த உணர்ச்சிவசப்பட்ட இந்த கட்டுரை too late...
உங்களை போல் அனுபவம் உள்ள அறிவுஜீவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது : இனி என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான விடை..
இப்படி பல இத்யாதிகள் (சுஜாதா உயரோடு இருந்தால் ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருப்பார்)...